இலங்கை தன்னார்வ கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் நொயெல் கலுபோவில கடமையேற்பு

இலங்கை தன்னார்வ கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் நொயெல் கலுபோவில இன்று (2019 டிசம்பர் 19) தன்னுடைய பதவியில் கடமை யேற்றினார்.

அங்கு ரியர் அட்மிரல் நொயெல் கலுபோவிலவை கடற்படை மரபுகளுக்கமைய தன்னார்வ கடற்படை கட்டளைக்கு வரவேற்கப்பட்டது. குறித்த கட்டளையின் முன்னாள் தளபதியான ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்கவினால் தன்னார்வ கடற்படை தலைமையகத்தில் வைத்து கடற்படை பாரம்பரியமாக கடமைகள் ரியர் அட்மிரல் நொயெல் கலுபோவிலவுக்கு ஒப்படைத்துள்ளார்.

இந் நிகழ்வுக்காக தன்னார்வ கடற்படையின் மற்றும் இலங்கை கடற்படை கப்பல் லங்கா நிருவனத்தில் கட்டளை அதிகாரி கேப்டன் டோனி பெரெரா உட்பட பல மூத்த அதிகாரிகள் கழந்துகொன்டனர்.