இலங்கை கடற்படை கப்பல் ஹன்சயா அதன் 32 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது

இலங்கை கடற்படை கப்பல் ஹன்சயா இன்று 2019 டிசம்பர் 20 ஆம் திகதி தன்னுடைய 32 வது ஆண்டு நிறைவை கொண்டாடியது.

இலங்கை கடற்படை கப்பல் ஹன்சயாவின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கமாண்டர் இரோஷ் ரன்சர உட்பட குழுவினரினால் பல நிகழ்வுகள் ஏற்பாடுசெய்யப்பட்டன. அதன் பின் கடற்படை மரபுகளுக்கு ஏற்ப பிரிவுகளை ஆய்வு செய்து குழுவினரை உரையாற்றினார்.

கட்டளை அதிகாரிகள் தலைமையில் அனைத்து அதிகாரிகள் மற்றும் கடற்படை வீரர்களின் பங்களிப்புடன், ‘பரகனா’ நிகழ்ச்சியில் வழக்கமான உணவு பங்கேற்புடன் ஆண்டு விழாக்கள் நிறைவடைந்தன.