நிகழ்வு-செய்தி

25 கிராம் கேரல கஞ்சாவுடன் நரொருவர் கடற்படையினால் கைது

காவல்துறையினரின் ஒருங்கிணைப்புடன் கடற்படை 2019 டிசம்பர் 22 அன்று பல்லியவாசல்பாடு பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின்போது 25 கிராம் கஞ்சாவுடன் ஒருவரை கைது செய்தது.

23 Dec 2019

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று நபர்கள் கடற்படையினரால் கைது

ஹிக்கடுவவிற்கு வெளியே உள்ள கடல்களில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று (03) நபர்கள் கடற்படையால் 2019 டிசம்பர் 22 ஆம் திகதி காலி மீன்வள உதவி இயக்குநர் அலுவலகத்துடன் ஒருங்கிணைந்து கைது செய்யப்பட்டனர்.

23 Dec 2019

இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் கரம்பீர் சிங்கின் இலங்கைக்கான சுற்றுப்பயணம் வெற்றிகரமாக நிறைவு

இலங்கைக்கு உத்தியோகபூர்வ சுற்றுப்பயணமாக வந்திருந்த இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் கரம்பீர் சிங், 2019 டிசம்பர் 22 அன்று தீவை விட்டு வெளியேறினார்.

23 Dec 2019