நிகழ்வு-செய்தி

கிறிஸ்துமஸ் கரோல் பாடும் நிகழ்வு கடற்படையினால் ஏற்பாடு

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூரும் ஆண்டு விழாவாக, இலங்கை கடற்படை புனித அந்தோணியார் தேவாலயத்தில் 2019 டிசம்பர் 24 கிறிஸ்துமஸ் கரோல் கீதங்கள் பாடும் நிகழ்வொன்று ஏற்பாடு செய்தது.

25 Dec 2019

கடல் ஆமை ஒன்று கடற்படையால் மீட்கப்பட்டது

இன்று (டிசம்பர் 25, 2019) காலை காங்கேசந்துரையில் உள்ள தல் செவன கடற்கரை பகுதியில் இருத்த கடல் ஆமையை கடற்படை மீட்டது.

25 Dec 2019

கடற்படையினரால் கேரள கஞ்சா 4.870 கிலோ கிராமுடன் நபரொருவர் கைது

மன்னார் ஊழல் தடுப்பு பிரிவு உதவியுடன் கடற்படை, இன்று (டிசம்பர் 25, 2019) காலை மன்னாரின் பெரியகார்சல் பகுதியில் வைத்து கேரள கஞ்சா 4.870 கிலோ கிராமுடன் ஒருவரை கைது செய்த்து.

25 Dec 2019

நீரில் மூழ்கிய ஒருவரை கடற்படை மீட்கிறது

2019 டிசம்பர் 22 ஆம் திகதி கல்கிஸ்ஸை கடலில் மூழ்கி ஒரு நபர் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளார்.

25 Dec 2019

வடமேற்கு மாகாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடற்படை உதவி

புத்தலம் மாவட்டத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக குறைக்கப்பட்ட வடமேற்கு மாகாணத்தின் பொது வாழ்வில் இயல்பு நிலையை மீட்டெடுக்க கடற்படை நிவாரண குழுக்கள் துணைபுரிகின்றன. அதன்படி, கடற்படை கடந்த இரண்டு நாட்களாக, வெள்ள நீரால் மாசுபடுத்தப்பட்ட குடிநீர் கிணறுகளை சுத்தம் செய்து, மொபைல் மறுசுழற்சி இயந்திரங்கள் மூலம் சுத்தமான தண்ணீரை விநியோகிப்பதற்கும் கடற்படை செயல்பட்டு வருகிறது.

25 Dec 2019

அங்கீகரிக்கப்படாத வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுப்ட்ட 07 நபர்கள் கடற்படையினால் கைது

2019 டிசம்பர் 24 ஆம் திகதி திருகோணமலை நிலாவெலியில், அங்கீகரிக்கப்படாத வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 07 நபர்களை கடற்படை கைது செய்தது.

25 Dec 2019

சிரேஷ்ட கடற்படை வீரர்கள் 50 பேருக்கு வட்டியற்ற கடன் வழங்கப்பட்டன

இலங்கை கடற்படையின் பணி யாற்றும் சிரேஷ்ட கடற்படை வீரர்கள் 50 பேருக்கு ரூபா 500,000,00 பெருமதியான வட்டியற்ற கடன் வழங்குகின்ற நிகழ்வு (டிசம்பர் 24) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவருடைய தலைமயில் இலங்கை கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றது. இன் நிகழ்வுக்காக 25 மில்லியன் ரூபா பணம் கடற்படை நிவாரண அறக்கட்டளை மூலம் வழங்கப்பட்டது.

25 Dec 2019