நிகழ்வு-செய்தி
இபன்காட்டுவ குளத்தை சுத்தம் செய்ய கடற்படை உதவி
![](../assets/images/news/event_news/front_img/201912261245.jpg)
கடற்படையினால், டிசம்பர் 24 முதல், இபன்கட்டுவ குளத்தில் சேகரிக்கப்பட்டிருந்து குப்பைகளை அகற்றும் நடவடிக்கையான்று 2019 டிசம்பர் 24 முதல் செயல்பட்டு வருகிறது.
26 Dec 2019
கேரள கஞ்சாவுடன் நபரொருவர் கைது
![](../assets/images/news/event_news/front_img/201912261230.jpg)
கடற்படை மற்றும் காவல்துறை சிறப்பு பணிக்குழு (எஸ்.டி.எஃப்) இணைந்து 165 கிராம் கஞ்சாவுடன் நபரொருரை டிசம்பர் 25, 2019 அன்று அனுராதபுத்தில் உள்ள பரசங்கஸ்வெ பகுதியில் கைது செய்யப்பட்டார்.
26 Dec 2019