நிகழ்வு-செய்தி

இலங்கை கடற்படை கடற்கரை சுத்தம் செய்தல் திட்டம் மற்றும் நீர் விளையாட்டு நிகழ்ச்சி யொன்று காலி முகத்திடலில் மேற்கொண்டுள்ளது.

இலங்கை கடற்படையின் 69 வது ஆண்டு விழாவை முன்னிட்டு இலங்கை கடற்படை ஏற்பாடு செய்த கடற்கரை சுத்தம் செய்தல் மற்றும் நீர் விளையாட்டு நிகழ்ச்சி இன்று (2019 டிசம்பர் 29) காலி முகத்திடலில் வெற்றிகரமாக நடைபெற்றது.

29 Dec 2019

போதைப்பொருள் வைத்திருந்த இருவர் (02) கைது செய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து 2019 டிசம்பர் 28 ஆம் திகதி திருகோணமலை, சீனா துறைமுகம் பகுதியில் மேற்கொண்ட குட்டு நடவடிக்கையின் போது போதைப்பொருள் வைத்திருந்த இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

29 Dec 2019

போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத இடம்பெயர்வு குறித்து மீன்பிடி சமூகத்துக்கான விழிப்புணர்வு திட்டமொன்று கடற்படை தலைமையில் கொழும்பில்,

போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத இடம்பெயர்வு நடவடிக்கைகள் குறித்து இலங்கை கடற்படை, மீன்வள மற்றும் நீர்வளத் துறையுடன் இணைந்து 2019 டிசம்பர் 27 கொழும்பில் உள்ள கலங்கரை விளக்கம் உணவகத்தில் பல நாள் மீன்வள சங்க பிரதிநிதிகளுக்கு விழிப்புணர்வு திட்டமொன்று நடத்தினார்கள்.

29 Dec 2019

சட்டவிரோதமான முறையில் இலங்கை கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்தியமீனவர்கள் 14 பேர் கடற்படையினரால் கைது

சட்டவிரோதமான முறையில் இலங்கை கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்தியமீனவர்கள் 14 பேர் மற்றும் அவர்களின் 03 படகுகள் 2019 டிசம்பர் 28 ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டது

29 Dec 2019