நிகழ்வு-செய்தி

இலங்கை கடற்படை கப்பல் ‘தம்மென்னா’ நிருவனம் தனது 24 வது ஆண்டு நிறைவை பெருமையுடன் கொண்டாடுகிறது

இலங்கை கடற்படை கப்பல் ‘தம்மென்னா’ நிருவனம் தனது 24 வது ஆண்டு நிறைவை பெருமையுடன் 2020 ஜனவரி 01 அன்று கொண்டாடியது.

01 Jan 2020

மணல் அகழ்வதற்கு தடைசெய்யப்பட்ட பகுதியில் மணல் ஏற்றும்போது இரண்டு (02) நபர்கள் கைது

கடற்படை மற்றும் காவல்துறையினர் நடத்திய சோதனையின்போது, 2019 டிசம்பர் 31 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை கடுவெவ ஆருவவில் மணல் அகழ்வதற்கு தடைசெய்யப்பட்ட பகுதியில் மணல் ஏற்றும்போது இரண்டு (02) நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

01 Jan 2020

ஒரு உற்பத்தி குடிமகன், மகிழ்ச்சியான குடும்பம், ஒரு நல்லொழுக்கமுள்ள ஒழுக்கமான, நியாயமான சமூகம் மற்றும் வளமான தேசம் என்ற நான்கு இலக்குகளை அடைவதற்கு கடற்படை உறுதியளிக்கிறது.

2020 புத்தாண்டில் கடமைகள் தொடங்குவதற்கு முன்பு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா தலைமையில் இன்று (2020 ஜனவரி 01) காலை கடற்படை தலைமையகத்தில் அரசு ஊழியரின் உறுதிமொழி வழங்கப்பட்டது.

01 Jan 2020

யானையின் முத்துக்கள் விற்பனைக்கு முயற்சித்த 07 நபர்கள் கைது செய்ய கடற்படை உதவி

கடற்படை மற்றும் பொலிஸார் இனைந்து 2019 டிசம்பர் 31 ஆம் திகதி கல்முனை பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது யானையின் முத்துக்கள் வைத்திருந்த ஏலு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

01 Jan 2020

ஜனாதிபதி மாளிகையில் விசேட அணி வகுப்பு மற்றும் காலி முகத்தில் தேசியக் கொடியை ஏற்றுவது இலங்கை விமானப்படைக்கு ஒப்படைக்கப்பட்டது

2019 அக்டோபர் 01 அன்று இலங்கை கடற்படையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையின் விசேட அணி வகுப்பு மற்றும் காலி முகத்தின் தேசியக் கொடியை ஏற்றுவது இன்று (2020 ஜனவரி 01) அதிகாரப்பூர்வமாக விமானப்படைக்கு ஒப்படைக்கப்பட்டது.

01 Jan 2020

ஹெராயினுடன் போதைப் பொருள் கடத்தல்காரரை கைது செய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் காவல்துறை இணைந்து 2019 டிசம்பர் 31, அன்று யாழ்ப்பாணம் கோட்டை பகுதியில் ஒரு போதைப்பொருள் வியாபாரியை கைது செய்தன.

01 Jan 2020