நிகழ்வு-செய்தி

சட்டவிரோத குடியேற்றத்தின் விளைவுகள் குறித்து ஊடகங்கள் விழிப்புணர்வு படுத்த கடற்படை ஊடக சந்திப்பொன்று நடத்தியது

சட்டவிரோத குடியேற்றத்தின் விளைவுகள் மற்றும் அதன் சட்ட கட்டமைப்பைப் பற்றி ஊடகங்கள் விழிப்புணர்வு படுத்த ஊடக சந்திப்பொன்று கடற்படை ஊடக ஒருங்கிணைப்பாளர் லெப்டினன்ட் கமாண்டர் இசுரு சூரியபண்டார தலைமையில் இன்று (2020 ஜனவரி 2) பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தின் ஆடிட்டோரியத்தில் இடம்பெற்றது.

02 Jan 2020

மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் டெட்டனேட்டர்கள் கொண்ட ஒரு நபர் கடற்படையின் உதவியுடன் கைது

கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து 2020 ஜனவரி 02 ஆம் திகதி மன்னார் பகுதியில் மேற்கொண்டுள்ள தேடுதல் நவடிக்கையின் போது மீன்பிடிக்கப் பயன்படுத்தப்படும் பல டெட்டனேட்டர்களைக் கண்டறிந்தது.

02 Jan 2020