நிகழ்வு-செய்தி

கடலோரப் பகுதியின் பாதுகாப்பை கடற்படை உறுதி செய்கிறது

இலங்கை கடற்படையின் கடற்கரை சுத்தம் திட்டங்களின் தொடரின் மற்றொரு திட்டம் இன்று (ஜனவரி 03, 2020) யாழ்ப்பாணத்தில் உள்ள மண்டதீவு பகுதியில் நடத்தப்பட்டது.

03 Jan 2020

கடற்படை மற்றும் காவல்துறையினர் மேற்கொண்டுள்ள கூட்டு நடவடிக்கையின் போது ஐஸ் (Methamphetamine) போதைப்பொருளுடன் இரண்டு (02) நபர்கள் கைது

நடவடிக்கைகளை கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து 2020 ஜனவரி 02 ஆம் திகதி முல்லைதீவு கல்லப்பாடு பகுதியில் மேற்கொண்டுள்ள கூட்டு நடவடிக்கையின் போது ஐஸ் (Methamphetamine) போதைப்பொருளுடன் இரண்டு (02) நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

03 Jan 2020

சட்டவிரோதமாக இரத்தினக் கற்கள் விற்க முயற்சித்த 06 பேரை கைது செய்ய கடற்படை உதவி

கடற்படை மற்றும் இலங்கை போலீசார் இனைந்து 2020 ஜனவரி 02 ஆம் திகதி கல்முனை, சாய்ந்தமருது பகுதியில் நடத்திய சோதனையின்போது சட்டவிரோதமாக ரத்தினக் கற்களை விற்பனை செய்த 6 பேரை கைது செய்துள்ளனர்.

03 Jan 2020