இன்டர் கிளப் FA கோப்பை கால்பந்தில் கடற்படைக்கு வெற்றி

2020 ஜனவரி 4 ஆம் திகதி இன்டர் கிளப் FA கோப்பை கால்பந்து போட்டியின் கீழ் கெலனியில் உள்ள யுனைடெட் சாக்கர் மைதானத்தில் உதைக்கப்பட்ட ஆட்டத்தில் கடற்படைக்கு வெற்றியீட்டியது.

ශஇலங்கை கால்பந்து சம்மேளத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த FA ட்ர்ரொபி போட்டியில், முதல் போட்டியில் விளையாடிய கடற்படை இந்த அற்புதமான வெற்றியை பதிவு செய்தது. கடற்படை கால்பந்து குழுவின் தலைவர் கமடோர் ஹசித கமகே மற்றும் கால்பந்து ரசிகர்கள் ஏராளமானோர் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

கடற்படை அணியின் சதாரண கடற்ரடை வீரர் ஐ.எச்.பி காவிந்த சிறந்த வீரருக்கான விருதை வென்றார்.