சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஒருவரை (01) கைதுசெய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் காலி மீன்பிடித்துறை அலுவலகம் இனைந்து இன்று 2020 ஜனவரி 07 அன்று காலி கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோத மீன்பிடி நடைமுறைகளால் ஏற்படும் மீன் மற்றும் கடல் வளங்கள் குறைவதைத் தடுக்க கடற்படை தீவைச் சுற்றியுள்ள நீரில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. காலி மீன்வள அலுவலகத்தின் உதவியுடன் நடத்தப்பட்ட இதேபோன்ற நடவடிக்கையின் போது, கடற்படை சந்தேகத்திற்கிடமான ஒரு படகை கண்டறிந்ததுடன் அனுமதி பத்திரிக்கைகள் இல்லாமல் மீன்பிடியில் ஈடுபட்டதற்காக படகில் இருந்த நபரைக் கைது செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர் 24 வயதான காலி படதூவ பகுதியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தேக நபருடன், ஒரு டிங்கி மற்றும் வெளிப்புற மோட்டார் கைது செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட பிற பொருட்கள் தொடர்பாக காலி மீன்வள உதவி இயக்குநர் அலுவலகம் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகிறது.