நிகழ்வு-செய்தி
ஹெராயினுடன் முச்சக்கர வண்டியொன்று கடற்படையால் கைது
![](../assets/images/news/event_news/front_img/202001082345.jpg)
புத்தலம் கல்லடி பகுதியில் இன்று (2020 ஜனவரி 08) கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து மேற்கொன்டுள்ள நடவடிக்கையின் போது சுமார் 3 கிராம் ஹெராயின் கண்டுபிடிக்கப்பட்டது.
08 Jan 2020
மெதவச்சி, தம்மன்னாவகுளம் நீர்த்தேக்கத்தில் சதுப்பு வாயிலில் சேகரிக்கப்பட்ட மண்ணைத் அகற்ற கடற்படை பங்களிப்பு
![](../assets/images/news/event_news/front_img/202001082330.jpg)
மெதவச்சி, தம்மன்னாவகுளம் நீர்த்தேக்கத்தில் சதுப்பு வாயிலில் சேகரிக்கப்பட்ட மண்ணைத் அகற்ற 2020 ஜனவரி 04 அம் திகதி கடற்படை தனது பங்களிப்பை வழங்கியது.
08 Jan 2020
ஹெராயின் கொண்ட ஒரு நபர் கைது செவய்ய கடற்படை உதவி
![](../assets/images/news/event_news/front_img/202001082115.jpg)
2020 ஜனவரி 7, ஆம் திகதி, திருகோணமலை கின்னியா பகுதியில் சுமார் 5 கிராம் ஹெராயின் கொண்ட ஒருவரை கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து கைது செய்தனர்.
08 Jan 2020
தேசிய டெங்கு தடுப்பு திட்டத்திற்கான கடற்படை ஆதரவு
![](../assets/images/news/event_news/front_img/202001082105.jpg)
2020 ஜனவரி 07 முதல் 9 ஆம் திகதி வரை தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தொடங்கிய தேசிய டெங்கு ஒழிப்பு திட்டத்தில் இலங்கை கடற்படை தனது தீவிர பங்களிப்பை வழங்கியுள்ளது.
08 Jan 2020
தடைசெய்யப்பட்ட வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட நபர்கள் கடற்படையால் கைது
![](../assets/images/news/event_news/front_img/202001082025.jpg)
கடற்படை இன்று (2020 ஜனவரி 08,) மொல்லிகுளம் கடலில் மேற்கொண்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட பல நபர்களை கைது செய்துள்ளனர்.
08 Jan 2020
சட்டவிரோதமாக வைத்திருந்த கடல் அட்டைகள் கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டது
![](../assets/images/news/event_news/front_img/202001081645.jpg)
கடற்படை மற்றும் காவல்துறை சிறப்பு பணிக்குழு 2020 ஜனவரி 7 ஆம் திகதி யாழ்ப்பாணம் மிரிஞ்சிமுனை பகுதியில் நடந்திய சோதனையின் போது கடல் அட்டைகள் வைத்திருந்த ஒருவரை கைது செய்துள்ளனர்.
08 Jan 2020
தடைசெய்யப்பட்ட வலைகளைக் கொண்ட இரண்டு (02) நபர்களைக் கைது செய்ய கடற்படை ஆதரவு
![](../assets/images/news/event_news/front_img/202001081630.jpg)
கடற்படை மற்றும் காவல்துறை சிறப்பு பணிக்குழு 2020 ஜனவரி 7 ஆம் திகதி யாழ்ப்பாணம் பகுதியில் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட வலைகளுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
08 Jan 2020