மெதவச்சி, தம்மன்னாவகுளம் நீர்த்தேக்கத்தில் சதுப்பு வாயிலில் சேகரிக்கப்பட்ட மண்ணைத் அகற்ற கடற்படை பங்களிப்பு

மெதவச்சி, தம்மன்னாவகுளம் நீர்த்தேக்கத்தில் சதுப்பு வாயிலில் சேகரிக்கப்பட்ட மண்ணைத் அகற்ற 2020 ஜனவரி 04 அம் திகதி கடற்படை தனது பங்களிப்பை வழங்கியது.

கடந்த சில வாரங்களாக, கனமழை பெய்ததால் ஏற்பட்ட மண் குவிப்பு காரணமாக, தம்மன்னாவகுளம் நீர்த்தேக்கத்தில் சதுப்பு வாயிலில் மண் சேகரிக்கப்பட்ட காரணத்தினால் செயழிலந்துள்ளது. அதை சரிசெய்ய கடற்படை ஒரு சுழியோடி குழுவை குறித்த இடத்திற்கு அனுப்பியுள்ளது.

கடற்படை சுழியோடி குழு பெரும் முயற்சிகளை மேற்கொண்டு சதுப்பு வாயிலில் சேகரிக்கப்பட்ட மண்ணைத் அகற்றியது.