நிகழ்வு-செய்தி
ஹெராயின் கொண்ட நான்கு பேரை கைது செய்ய கடற்படை ஆதரவு
![](../assets/images/news/event_news/front_img/202001121910.jpg)
கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து திருகோணமலை சமுத்திரகம பகுதியில் இன்று (2020 ஜனவரி 12) மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 31.187 கிராம் ஹெராயின் (11 பாக்கெட்டுகள்) கண்டுபிடிக்கப்பட்டது.
12 Jan 2020
மீனவர்களின் வலைகளில் சிக்கிய கடலாமைகளை கடற்படை மீட்டுள்ளது
![](../assets/images/news/event_news/front_img/202001121830.jpg)
கடந்த சில நாட்களாக மன்னார் கடற்கரையில் மீனவர்களின் வலைகளில் சிக்கிய பல கடலாமைகளை இலங்கை கடற்படை மீட்டுள்ளது.
12 Jan 2020
இலங்கை கடற்படை கட்டளைகளுக்கிடையிலான தடகள போட்டித் தொடர்- 2019 வெற்றிகரமாக நிறைவு
![](../assets/images/news/event_news/front_img/202001120715.jpg)
இலங்கை கடற்படை கட்டளைகளுக்கிடையிலான தடகள போட்டித் தொடர்- 2019 ஜனவரி 10, 11 திகதிகளில் திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் வண்ணமயமான குறிப்பில் நடைபெற்றது.
12 Jan 2020