நிகழ்வு-செய்தி

கடற்படையின் வெடிகுண்டுகள் அகற்றும் பிரிவுக்கு வெடிகுண்டுகள் அகற்றும் கருவிகளை விநியோகிக்கப்பட்டது

இலங்கை கடற்படையின் வெடிகுண்டுகள் அகற்றும் பிரிவுக்கு இதுவரை ஒரு பற்றாக்குறையாக இருந்த வெடிகுண்டுகள் அகற்றும் கருவிகளை இன்று (2020 ஜனவரி 13) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா தலைமையில் கடற்படை கட்டளைகளில் உள்ள வெடிகுண்டுகள் அகற்றும் பிரிவுகளுக்கு விநியோகிக்கப்பட்டது

13 Jan 2020

440 சங்குகளுடன் மூன்று நபர்கள் கைது செய்ய கடற்படை ஆதரவு

கடற்படை, ஹம்பாந்தோட்டை வனவிலங்கு அலுவலகம் மற்றும் கிரிந்த மீன்வள ஆய்வாளர் அலுவலகம் இனைந்து 2020 ஜனவரி 07 ஆம் திகதி கிரிந்த பகுதியில் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக 440 சங்குகள் வைத்திருந்த மூன்று நபர்கள் (03) கைது செய்யப்பட்டனர்.

13 Jan 2020

சிரேஷ்ட கடற்படை வீரர்கள் 70 பேருக்கு வட்டியற்ற கடன் வழங்கப்பட்டன

இலங்கை கடற்படையின் பணி யாற்றும் சிரேஷ்ட கடற்படை வீரர்கள் 70 பேருக்கு ரூபா 500,000,00 பெருமதியான வட்டியற்ற கடன் வழங்குகின்ற நிகழ்வு இன்று (2020 ஜனவரி 13) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவருடைய தலைமயில் இலங்கை கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றது.

13 Jan 2020

கடலில் பாதிக்கப்பட்ட ஆறு மீனவர்களை கடற்படையால் மீட்பு

2020 ஜனவரி 13 ஆம் திகதி கடலில் பாதிக்கப்பட்ட ஆறு மீனவர்களை (06) கடற்படையினரினால் காப்பாற்றப்பட்டது.

13 Jan 2020