நிகழ்வு-செய்தி

கேரள கஞ்சாவுடன் மோட்டார் சைக்கிளொன்று கடற்படையால் கைது

சாவக்காச்சேரி பளெய் பகுதியில் இன்று (2020 ஜனவரி 08) கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து மேற்கொன்டுள்ள நடவடிக்கையின் போது சுமார் 8 கிலோகிராம் 475 கிராம் கேரள கஞ்சாவை கண்டுபிடி‍க்கப்பட்டது.

14 Jan 2020

சட்டவிரோதமாக கடல் அட்டைகள் பிடித்த நபர்கள் கடற்படையால் கைது

2020 ஜனவரி 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் பாலைதீவு கடல் பகுதியில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக கடல் அட்டைகள் பிடித்த நபர்கள் கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

14 Jan 2020

போதைப்பொருள் வைத்திருந்த நபர் கைது செய்ய கடற்படை உதவி

கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து நிலாவேலி, எரக்கண்டி பகுதியில் 2020 ஜனவரி 13 ஆம் திகதி மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது ஹெராயின் கொண்ட ஒருவரை கைது செய்யப்பட்டது.

14 Jan 2020

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நபர்கள் கடற்படையால் கைது

2020 ஜனவரி 13 ஆம் திகதி புத்தலம், பூக்குளம் கடல் பகுதியில் கடற்படையால் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று நபர்கள் (03) கைது செய்யப்பட்டனர்.

14 Jan 2020

கைவிடப்பட்ட இரண்டு கைக் குண்டுகள் கடற்படை மூலம் செயலிழக்க பட்டது

பொல்பிதிகம, இந்தகொல்ல யாய 07 பகுதியில் கைவிடப்பட்ட இரண்டு கைக் குண்டுகளை செயலிழக்க 2020 ஜனவரி 13 ஆம் திகதி கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

14 Jan 2020