நிகழ்வு-செய்தி

கஞ்சா கொண்டு சென்ற இரண்டு (02) சந்தேக நபர்கள் கைது

2020 ஜனவரி 14 ஆம் திகதி லாகுகல பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது விற்பனைக்காக கஞ்சா கொண்டு சென்ற இரண்டு பேரை கடற்படை மற்றும் காவல்துறை கைது செய்துள்ளனர்.

15 Jan 2020

சேவையை விட்டு வெளியேறிய கடற்படையினருக்கு பொது மன்னிப்பு காலம்

சரியான நடைமுறைகளைப் பின்பற்றாமல் கடற்படை சேவையில் இருந்து வெளியேறிய கடற்படைப் பணியாளர்களுக்கு ஒரு வெளியேற்றத்தைப் பெற அல்லது மீண்டும் சேர,

15 Jan 2020

கேரள கஞ்சாவுடன் இரண்டு நபர்கள் கடற்படையினரால் கைது

2020 ஜனவரி 14, அன்று, திக்வெல்ல பகுதியில் உள்ள சாலைத் தடுப்பில் சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிளொன்று நிறுத்துதி சோதனை செய்த பொது கிட்டத்தட்ட மூன்று கிராம் கேரள கஞ்சா கடற்படையால் கண்டுபிடிக்கப்பட்டது.

15 Jan 2020

சுகயீனமுற்றிருந்த மீனவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர கடற்படை ஆதரவு

மீன் பிடி நடவடிக்கைகளுக்காக சென்றிருந்த வேளையில் கடுமையாக சுக்கையீனமுற்ற ஒரு மீவைரை கடற்படையினரினால் சிகிச்சைக்காக 2020 ஜனவரி 14 ஆம் திகதி கரைக்கு கொண்டுவரப்பட்டன.

15 Jan 2020

சட்டவிரோதமாக கால்நடைகளை கொண்டு சென்ற இரண்டு (02) நபர்கள் கைது செய்ய கடற்படை அதரவு

2020 ஜனவரி 14 ஆம் திகதி திருகோணமலை தோப்பூரில் காவல்துறையினருடன் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த சோதனையின்போது, சட்டவிரோதமாக கால்நடைகளை கொண்டு சென்ற 02 நபர்களை கடற்படை கைது செய்தது.

15 Jan 2020