நிகழ்வு-செய்தி

சீன மக்கள் குடியரசின் கடல்சார் ஆராய்ச்சி கப்பலான “சியாங் யாங் ஹாங் 06” கொழும்பு துறைமுகத்துக்கு வருகை

2020 ஜனவரி 3 ஆம் திகதி இலங்கைக்கு வந்த சீன மக்கள் குடியரசின் கடல்சார் ஆராய்ச்சி கப்பலான சியாங் யோங் ஹாங் 06 தற்போது இலங்கையின் கடற்பரப்பு மற்றும் நீர்நிலைகளில் நுண்ணுயிர் வாழ்க்கை குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

17 Jan 2020

கடலில் பாதிக்கப்பட்ட மீனவரை கரைக்கு கொண்டு வர கடற்படை ஆதரவு

2020 ஜனவரி 16 ஆம் திகதி பல நாள் மின்பிடி படகில் காயமடைந்த ஒரு மீனவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டுவர வடக்கு கடற்படை கட்டளை நடவடிக்கை எடுத்துள்ளது.

17 Jan 2020

சட்டவிரோதமாக பிடித்த கடல் அட்டைகளுடன் முன்று நபர்கள் கடற்படையால் கைது

2020 ஜனவரி 16 ஆம் திகதி மன்னார், எருக்குளம்பிட்டி கடல் பகுதியில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக கடல் அட்டைகள் பிடித்த முன்று நபர்கள் கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

17 Jan 2020