நிகழ்வு-செய்தி

கேரள கஞ்சாவுடன் மூன்று பேரை (03) கைது செய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் கிழக்கு பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு கூட்டாக இனைந்து 2020 ஜனவரி 22 ஆம் திகதி கின்னியா முனச்சனாய் பகுதியில் நடந்திய சோதனை நடவடிக்கையின் போது கேரள கஞ்சா கொண்டு சென்ற இருவருடன் அப்பகுதியில் ஒரு போதைப்பொருள் வியாபாரி கைது செய்யப்பட்டார்.

23 Jan 2020

கேரள கஞ்சாவுடன் ஒருவரை (01) கைது செய்ய கடற்படை ஆதரவு

2020 ஜனவரி 22 ஆம் திகதி கற்பிட்டி, மணல்தோட்டம் பகுதியில் கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து மேற்கொன்டுள்ள நடவடிக்கையின் போது சுமார் 460 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவரை கைது செய்யப்பட்டது.

23 Jan 2020

13 வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பிராகாசித்த கடற்படை வீரர்கள் பாராட்டப்பட்டனர்

13 வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பிராகாசித்த கடற்படை வீரர்கள் பாராட்டும் விழா வொன்று 2020 ஜனவரி 20 ஆம் திகதி கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா தலைமையில் இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரம நிருவனத்தில் சோமதிலக திசானநாயக்க கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

23 Jan 2020