காங்கேசந்துரை கடற்கரையில் காயமடைந்த நிலையில் கடல் ஆமை மீட்கப்பட்டது

2020 ஜனவரி 23 ஆம் திகதி காங்கேசந்துரை துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடற்கரையில் காயமடைந்த கடல் ஆமையை கடற்படை மீட்டுள்ளது.

வடக்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் காயமடைந்த நன்கு வளர்ந்த கடல் ஆமை கங்கேசன்துரை கடற்கரையில் கரைக்கு வந்ததைக் கண்டனர். இந்த கடலாமை கண்டுபிடிக்கப்பட்டபோது அதன் உடலில் பல வெட்டுக்கள் மற்றும்காயங்களைக் கொண்டிருந்தது. அதன்படி, ஆமை உடனடி சிகிச்சைக்காக யாழ்ப்பாணத்தில் உள்ள வனவிலங்கு பாதுகாப்புத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

வடக்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் காயமடைந்த நன்கு வளர்ந்த கடல் ஆமை கங்கேசன்துரை கடற்கரையில் கரைக்கு வந்ததைக் கண்டனர். இந்த கடலாமை கண்டுபிடிக்கப்பட்டபோது அதன் உடலில் பல வெட்டுக்கள் மற்றும்காயங்களைக் கொண்டிருந்தது. அதன்படி, ஆமை உடனடி சிகிச்சைக்காக யாழ்ப்பாணத்தில் உள்ள வனவிலங்கு பாதுகாப்புத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.