நிகழ்வு-செய்தி

பிலிப்பைன்ஸ் கடற்படைக்கு சொந்தமான இரண்டு கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை

பிலிப்பைன்ஸ் கடற்படைக்கு சொந்தமான ரமோன் அல்கராஸ்(Ramon Alcaraz) மற்றும் டாவோ டெல்சூர் (Davao Delsur) ஆகிய இரண்டு கப்பல்கள் இன்று (2020 ஜனவரி 26,) கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ளது. மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டு வருகை தந்த குறித்த கப்பலினை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வரவேற்றுள்ளன.

26 Jan 2020

கடலாமை இறைச்சியுடன் ஒரு நபர் கைதுசெய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் பத்தரமுல்லை வனவிலங்கு துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து நீர்கொழும்பு பகுதியில் இன்று (2020 ஜனவரி 25) மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது கடலாமை இறைச்சியுடன் ஒரு நபர் கைது செய்யப்பட்டார்.

26 Jan 2020

கடற்படையின் உதவியுடன் கடலோர தூய்மைப்படுத்தும் திட்டங்களைத் தொடர்கிறது.

கடற்படையால் செயல்படுத்தப்பட்ட கடலோர தூய்மைப்படுத்தும் திட்டத்தில் பல திட்டங்கள் 2020 ஜனவரி 25 அன்று வடக்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்டன.

26 Jan 2020

கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது

2020 ஜனவரி 25 ஆம் திகதி கிலிணொச்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையில் கேரள கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த இரண்டு (02) நபர்களை கடற்படை மற்றும் காவல்துறை கைது செய்துள்ளன.

26 Jan 2020

பாகிஸ்தான் கடற்படையின் கடற்படைத் தளபதி இலங்கைக்கு வருகை

பாகிஸ்தான் கடற்படையின் கடற்படைத் தளபதி அட்மிரல் ஜாபர் மஹ்மூத், இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்வதற்காக 2020 ஜனவரி 25 ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தார்.

26 Jan 2020