உள்ளூர் துப்பாக்கியுடன் ஒரு சந்தேக நபர் கைது

2020 ஜனவரி 26 ஆம் திகதி துனுக்காய், இலுப்பகடவாய் பகுதியில் கடற்படை மேற்கொண்டுள்ள சிறப்பு நடவடிக்கையின் போது உள்ளூர் துப்பாக்கியுடன் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

ஜனவரி மாதம் 26 ஆம் திகதி கடற்படை துனுக்காய், இலுப்பகடவாய் பகுதியில் நடத்திய சோதனையின் போது ஒரு சந்தேகத்திற்கிடமான நபர் கவனிக்கப்பட்டுள்ளது. அதன் பின் சந்தேகத்திற்கிடமான நபரைத் விசாரித்த போது, அனுமதி பத்திரிக்கை இல்லாத உள்ளூர் துப்பாக்கியொன்று, சுமார் 15 கிராம் வெடி மருந்து மற்றும் ஒரு கத்தி ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன. அங்கு குறித்த சந்தேகநபருடன் உள்ளூர் துப்பாக்கி, சுமார் 15 கிராம் வெடி மருந்து கடற்படையால் கைது செய்யப்பட்டது.

சந்தேகநபர் அந்த பகுதியில் வசிக்கும் 27 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார் சந்தேகநபர், உள்ளூர் துப்பாக்கி மற்றும் சுமார் 15 கிராம் வெடி மருந்து மேலதிக விசாரணைகளுக்காக இலுப்பகடவாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.