நிகழ்வு-செய்தி

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நபர்கள் கடற்படையால் கைது

2020 ஜனவரி 28 ஆம் திகதி முல்லிகுளம் கடல் பகுதியில் கடற்படையால் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

29 Jan 2020

வலையில் சிக்கி இருந்த அழிந்துபோகும் அச்சுறுத்தலுக்கு உள்ளான ‘ஒலிவ் ரிட்லி’ வகை கடலாமை கடற்படை மீட்டுள்ளது

2020 ஜனவரி 28 ஆம் திகதி கோவிலன் கலங்கரை விளக்கத்திற்கு மேற்கு கடல் பகுதியில் மீன் பிடி வலையில் சிக்கி இருந்த ‘ஒலிவ் ரிட்லி’ வகை கடலாமையை கடற்படை மீட்டுள்ளது.

29 Jan 2020

கேரள கஞ்சாவுடன் மூன்று நபர்கள் கடற்படையால் கைது

2020 ஜனவரி 28 ஆம் திகதி மன்னார் சாந்திபுரம் பகுதியில் கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகம் நடத்திய சோதனை நடவடிக்கையின் பொது கேரள கஞ்சா கொண்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

29 Jan 2020

வெற்றிகரமான விஜயத்தின் பின் பிலிப்பைன்ஸ் கடற்படைக் கப்பல்கள் தாயாகம் திரும்பின

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டு வருகை தந்த பிலிப்பைன்ஸ் கடற்படைக்கு சொந்தமான ரமோன் அல்கராஸ்(Ramon Alcaraz) மற்றும் டாவோ டெல்சூர் (Davao Delsur) ஆகிய இரண்டு கப்பல்கள் இன்று (2020 ஜனவரி 29) நாட்டை விட்டு புறப்பட்டு சென்றது.

29 Jan 2020

பாகிஸ்தான் கடற்படைத் தளபதி அட்மிரல் சபர் மஹமூத் இலங்கைக்கான சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார்

பாகிஸ்தான் கடற்படைத் தளபதி அட்மிரல் சபர் மஹமூத் இலங்கைக்கான தனது உத்தியோகபூர்வ சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இன்று (2020 ஜனவரி 29) காலையில் தீவை விட்டு வெளியேறினார்.

29 Jan 2020

கொழும்பு கடற்படை பயிற்சி - CONEX 2020 முதல் நாள் வெற்றிகரமாக நிறைவடைந்தது

இலங்கை கடற்படையால் இரண்டாவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட கொழும்பு கடற்படை பயிற்சியின் (Colombo Naval Exercise –CONEX 20) முதல் நாள் 2020 ஜனவரி 28 அன்று வெற்றிகரமாக நிறைவடைந்தது.

29 Jan 2020

பாகிஸ்தான் கடற்படைத் தளபதி சபர் மஹமூத் கெளரவ பிரதமர், பாதுகாப்பு செயலாளர், இராணுவ மற்றும் விமானப்படைத் தளபதிகள் ஆகியோரை சந்தித்தார்.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கடற்படைத் தளபதி அட்மிரல் சபர் மஹமூத் கெளரவ பிரதமர், பாதுகாப்பு செயலாளர், இராணுவம் மற்றும் விமானப்படை தளபதிகள் சந்தித்து 2020 ஜனவரி 28 அன்று இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தினர்.

29 Jan 2020

72 கிலோகிராம் வல்லப்பட்டா கொண்ட இரண்டு நபர்கள் கடற்படையால் கைது

கடற்படை மற்றும் போலீஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகம் இணைந்து, 2020 ஜனவரி 27 ஆம் திகதி 72 கிலோகிராம் வல்லப்பட்டாவுடன் இரண்டு (02) நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

29 Jan 2020

ஹெராயினுடன் ஒருவர் கைது செய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் பொலிஸார் ஒருங்கிணைந்து இன்று (2020 ஜனவரி 28) மெதவச்சி, இகிரிகொல்லாவ சாலம்புபுர பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது. 01 கிராம் மற்றும் 150 மிலி கிராம் கேரள கஞ்சாவுடன் ஒரு சந்தேக நபரை கைது செய்யப்பட்டது.

29 Jan 2020