ஜப்பான் கடற்படை பிரதிநிதிகள் குழு கடற்படை தளபதியுடன் சந்திப்பு

ஜப்பான் கடற்படைப் பிரதிநிதிகள் குழு 2020 ஜனவரி 31 ஆம் திகதி கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வாவை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தனர்.

ஜப்பானிய தற்காப்புப் படையின் தளபதி கேப்டன் ஹிரோஆகி தாகேஷிமா மற்றும் கொமான்டர் ஹிரோகி சுனகாவா இவ்வாரு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவை சந்தித்து இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடினார்கள்.

இந்த நிகழ்வில் ஜப்பானிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் காகு புகோரா கழந்து கழந்துகொன்டுள்ளதுடன் மேலும் இன் நிகழ்வு நினைவு கூறி நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன