கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் புதிய தலைவி இடையில் சந்திப்பு

கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் புதிய தலைவியான திருமதி சித்ரானி குணரத்னவை 2020 ஜனவரி 30 ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சக சேவா வனிதா பிரிவில் சந்தித்தார்.

இங்கு கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி அருந்ததி உதிதமாலா ஜயனெத்தி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி சித்ரானி குணரத்ன இடையில் சிநேகபூர்வமான கழந்துரையாடலொன்று இடம்பெற்றது. இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் நினைவு பரிசுகளையும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.