நிகழ்வு-செய்தி
179 சங்குகளுடன் ஒரு நபர் கடற்படையால் கைது
கிரிந்த பகுதியில் 2020 பிப்ரவரி 03 ஆம் திகதி நடத்திய சோதனை நடவடிக்கையின் போது, சட்டவிரோத 179 சங்குகளுடன் ஒரு நபர் கடற்படையால் (03) கைது செய்யப்பட்டது.
03 Feb 2020
மீன்பிடி நடவடிக்கைகளுக்காக நிர்மானிக்கப்பட்ட வெடிபொருட்களை கடற்படை கைப்பற்றியது
மன்னார் பல்லேமுனை பகுதியில் இன்று (2020 பிப்ரவரி 03) மேற்கொண்டுள்ள தேடுதல் நடவடிக்கையின் போது மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் பல வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
03 Feb 2020
கடையில் ஏற்பட்ட தீ அனர்த்தம் கட்டுப்படுத்த கடற்படை உதவி
பொத்துவில் நகரத்தில் உள்ள ஒரு கடையில் ஏற்பட்ட தீ விபத்தினை கட்டுப்டுத்த இன்று (2020 பெப்ரவரி 03) கடற்படையினர் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர்.
03 Feb 2020
கடற்படை ரக்பி அணி அற்புதமான வெற்றியைப் பதிவு செய்தது
2020 பிப்ரவரி 02 ஆம் திகதி கொழும்பு பொலிஸ் மைதானத்தில் இடம்பெற்ற கடற்படை ரக்பி அணி மற்றும் பொலிஸ் விளையாட்டுக் கழகம் இடையில் போட்டியின் பொலிஸ் விளையாட்டுக் கழகத்தை 44 புள்ளிகளுக்கு 24 புள்ளிகளாக வீழ்த்தி கடற்படை ஒரு விரிவான வெற்றியைப் பெற்றது.
03 Feb 2020
10 கிலோ கிராம் உள்ளூர் கஞ்சாவுடன் சந்தேக நபர் கைது
இலங்கை கடற்படை மற்றும் காவல்துறை இணைந்து 2020 பிப்ரவரி 2 ஆம் திகதி தனமல்வில பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 10 கிலோகிராம் உள்ளூர் கஞ்சா கொண்ட ஒரு சந்தேக நபரை கைது செய்துள்ளது.
03 Feb 2020