நிகழ்வு-செய்தி

இது உங்கள் கடற்படை’ என்ற கருப்பொருளின் கீழ் காலி முகத்திடத்தில் நடைபெற்ற கடற்படை கண்காட்சி

இன்று (பெப்ரவரி 04) சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற 72 வது சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு இணையாக, கடற்படை ஒரு அற்புதமான கடற்படை காட்சி மற்றும் கண்காட்சியை ‘இது உங்கள் கடற்படை’ என்ற தலைப்பில் காலி முகத்திடத்தில் ஏற்பாடு செய்தது.

04 Feb 2020

கடற்படை தனது 72 வது சுதந்திர தினத்தை பெருமையுடன் கொண்டாடியது

72 ஆவது சுதந்திர தின விழா இன்று (பெப்ரவரி 04) கொழும்பின் சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது. ஆயுதப்படைகளின் தலைவர், இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் தலைவரான அதிமேதகு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் ஆதரவின் கீழ் நடைபெற்றதுடன் இவ் நிகழ்வில் கடற்படை பெருமையுடன் பங்கேற்றது.

04 Feb 2020

கடற்படையினால் உப்பாரு பகுதியில் சட்டவிரோத பூமி ஸ்கேனர் கைது

2020 பெப்ரவரி 3 ஆம் திகதி கின்னியாவில் உப்பாரு பகுதியில் நடத்தப்பட்ட தேடலின் போது 8 சந்தேக நபர்களுடன் சட்டவிரோத பூமி ஸ்கேனரை கடற்படை கைது செய்தது.

04 Feb 2020

சட்டவிரோதமாக சிகரெட்டுகளை வைத்திருந்த நபர் கைது

காவல்துறையினருடன் ஒருங்கிணைந்து கடற்படை 2020 பெப்ரவரி 3 ஆம் திகதி கதான்குடி பகுதியில் சட்டவிரோத சிகரெட்டுகளை வைத்திருந்த ஒருவரை கைது செய்தது.

04 Feb 2020

25 துப்பாக்கி சூடு மரியாதையுடன் இலங்கை கடற்படை சுதந்திர தினத்தன்று தேசத்திற்கு அஞ்சலி செலுத்தியது

72 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு மரியாதையுடன் தேசத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று (2020 பிப்ரவரி 04) கொழும்பு கலங்கரை விளக்கம் வளாகத்தில் மதியம் 12.00 மணியளவில் இடம்பெற்றது.

04 Feb 2020