கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்களை (02) கைது செய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் பொலிஸார் கூட்டாக இனைந்து 2020 பிப்ரவரி 11 ஆம் திகதி முத்துர் பகுதியில் நடந்திய சோதனை நடவடிக்கையின் போது சுமார் 500 கிராம் கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

2020 பிப்ரவரி 11 ஆம் திகதி இலங்கை கடற்படை முத்தூர் பொலிஸாருடன் இனைந்து முத்தூர் பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது மோட்டார் சைகளில் சென்ற சந்தேகத்திற்கிடமான இரண்டு நபர்களை பரிசோதித்து ஆய்வு செய்துள்ளனர் அப்போது அவர்களிடமிருந்து சுமார் 500 கிராம் கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது. அதன் படி குறித்த சந்தெகநபர்கள், மோட்டார் சைக்கில் மற்றும் சுமார் 500 கிராம் கேரள கஞ்சா கைது செய்யப்பட்டது. இவ்வாரு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 20 மற்றும் 24 வயதுடைய முத்தூர் பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தெகநபர்கள், மோட்டார் சைக்கில் மற்றும் கேரள கஞ்சா தொடர்பான மேலதிக விசாரணைகள் முத்தூர் பொலிஸார் மேற்கொள்கின்றனர்.