இலங்கை கடற்படை கப்பல் எடிதர II வின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் கீத் ஜயலத் கடமையேற்பு

இலங்கை கடற்படையின் விரைவு தாக்குதல் ரோந்து கப்பலான எடிதர II வின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் கீத் ஜயலத் இன்று (2020 பிப்ரவரி 14) தன்னுடைய பதவியில் கடமையேற்றினார்.

கப்பலின் முன்னாள் கட்டளை அதிகாரியான லெப்டினென்ட் கொமான்டர் முகமது அர்சாத் மேற்கு கடற்படை கட்டளையின் அணிவகுப்பு மைதானத்தில் வைத்து புதிய கட்டளை அதிகாரிக்கு கடற்படை பாரம்பரியமாக தனது கடமைகள் ஒப்படைத்தார்.

இன் நிகழ்வுக்காக கடற்படை கொடி கட்டளையின் கொடி அதிகாரி சார்பாக கொமடோர் சுனில் சேனாரத்ன கழந்துகொன்டார். கப்பலின் புதிய கட்டளை தளபதி பிரிவு சரிபார்த்த பின் குறித்த பணிகள் நிறைவடைந்தன