நிகழ்வு-செய்தி
இலங்கை கடற்படை கப்பல் காஷ்யப நிருவனத்தில் நிருவப்பட்ட கடற்படை கட்டளை அதிகாரி (திருகோணமலை தெற்கு) அதிகாரப்பூர்வ இல்லம் திறக்கப்பட்டது
புதிதாக கட்டப்பட்ட கடற்படை கட்டளை அதிகாரி (திருகோணமலை தெற்கு) அதிகாரப்பூர்வ இல்லம் இன்று (2020 பிப்ரவரி 14) கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் மெரில் விக்ரமசிங்க திறந்து வைத்தார்.
14 Feb 2020
இலங்கை கடற்படை கப்பல் எடிதர II வின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் கீத் ஜயலத் கடமையேற்பு
இலங்கை கடற்படையின் விரைவு தாக்குதல் ரோந்து கப்பலான எடிதர II வின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் கீத் ஜயலத் இன்று (2020 பிப்ரவரி 14) தன்னுடைய பதவியில் கடமையேற்றினார்.
14 Feb 2020