நிகழ்வு-செய்தி

மட்டக்களப்பு கன்னன்குடா பகுதியில் இருந்து தடைசெய்யப்பட்ட 09 மீன்பிடி வலைகள் கடற்படையால் கண்டுபிடிக்கப்பட்டன

கடற்படையால் 2020 பிப்ரவரி 15 ஆம் திகதி மட்டக்களப்பு கன்னன்குடா களப்பு பகுதியில் இருந்து 09 தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

16 Feb 2020

சட்டவிரோதமான முறையில் இலங்கை கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 11 பேர் கடற்படையினரால் கைது

சட்டவிரோதமான முறையில் இலங்கை கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 11 பேர் மற்றும் அவர்களின் மூன்று படகுகள் 2020 பிப்ரவரி 15 ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டது.

16 Feb 2020