நிகழ்வு-செய்தி

இந்தியாவின் ஜெர்மன் தூதரகத்தில் இலங்கை பற்றிய பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் மைக்கேல் ஃப்ரிக் கிழக்கு கடற்படை கட்டளைக்கு வருகை

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜய மொன்று மேற்கொண்டுள்ள இந்தியாவின் ஜெர்மன் தூதரகத்தில் இலங்கை பற்றிய பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் மைக்கேல் ஃப்ரிக் இன்று (2020 பிப்ரவரி 20) கிழக்கு கடற்படை கட்டளைக்கு வருகை தந்தார்.

20 Feb 2020

நீருக்கடியில் காணொளிகளை பதிவு செய்யக்கூடிய ட்ரோன்கருவி கடற்படையிடம் கையளிப்பு

நீருக்கடியில் காணொளிகளை பதிவு செய்யக்கூடிய புத்தம்புதிய ட்ரோன்கருவி நேற்று (2020 பிப்ரவரி 20) கடற்படையிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ட்ரோன் கருவியை உருவாக்கிய ‘டெஸ்’ தனியார் நிறுவனம் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வாவிடம் கையளித்துள்ளது.

20 Feb 2020

03 கிலோ 500 கிராம் கேரள கஞ்சாவை கைது செய்ய கடற்படை உதவி

2020 பிப்ரவரி 19 ஆம் திகதி யாழ்ப்பாணம் மரதன்கேனி பகுதியில் நடந்திய ஒரு நடவடிக்கையின் போது கடற்படை மற்றும் கலால் பிரிவு இணைந்து 03 கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தன.

20 Feb 2020