இடைநிலைப் பாடசாலை நீச்சல் போட்டித்தொடருக்காக கடற்படை ஆதரவு

காலி, மாதம்பே மத்திய கல்லூரியின் 70 வது ஆண்டு விழாவுக்கு இனையாக ஏற்பாடுசெய்கின்ற இடைநிலைப் பாடசாலை கடல் நீச்சல் போட்டித்தொடருக்காக 2020 பிப்ரவரி 21 அன்று இலங்கை கடற்படை உதவி வழங்கியது.

அம்பலங்கொட கடற்கரையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், நாடு முழுவதும் உள்ள பல பாடசாலைகளைச் சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். மாதம்பே கல்லூரியின் முதல்வரின் வேண்டுகோளின் பேரில் தெற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் கச்சப பாலின் வழிமுறைகள் படி, கடற்படை உயிர் மீட்பு (4RU) மற்றும் இரண்டு மீட்பு படகுகளையும், மருத்துவ துணை மருத்துவர்களையும் நிறுத்தப்பட்டது.

மேலும், இவ்வாரான சமூக சேவைகள் அல்லது அவசர நிலைகளில் பொதுமக்களின் பாதுகாப்பில் கடற்படை எப்போதும் உறுதியுடன் உள்ளது.