நிகழ்வு-செய்தி

இந்தியப் பெருங்கடல் பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பின் பிரதிநிதிகளுக்காக இலங்கை கடற்படை நடத்திய பாடத்திட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது

இந்தியப் பெருங்கடல் பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பின் பிரதிநிதிகளுக்காக இலங்கை கடற்படை நடத்திய பாடத்திட்டம் 2020 பிப்ரவரி 21 ஆம் திகதி வெற்றிகரமாக நிறைவடைந்தது.

22 Feb 2020

ஹெராயின் கொண்ட 02 நபர்களை கைது செய்ய கடற்படை உதவி

நாட்டில் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கவும், போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்யவும் இலங்கை கடற்படை பல நடவடிக்கைகள் மேற்கொள்கிறது.

22 Feb 2020

கடற்படை மற்றும் காவல்துறை நடத்திய கூட்டு நடவடிக்கையின் போது ஹெராயின் கொண்ட இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர்

இன்று (2020 பிப்ரவரி 22,) தலைமன்னார் நகர மையத்தில் கடற்படை மற்றும் மன்னார் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு நடத்திய கூட்டு நடவடிக்கையில் ஹெராயின் கொண்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

22 Feb 2020

இடைநிலைப் பாடசாலை நீச்சல் போட்டித்தொடருக்காக கடற்படை ஆதரவு

காலி, மாதம்பே மத்திய கல்லூரியின் 70 வது ஆண்டு விழாவுக்கு இனையாக ஏற்பாடுசெய்கின்ற இடைநிலைப் பாடசாலை கடல் நீச்சல் போட்டித்தொடருக்காக 2020 பிப்ரவரி 21 அன்று இலங்கை கடற்படை உதவி வழங்கியது.

22 Feb 2020

இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படை ஆகியவை இந்திய கடற்படையுடன் கூட்டுப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன

இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படை ஆகியவை இந்திய கடற்படை விமானம் மூலம் அவசரகாலத்தில் ஆபத்தில் உள்ளவர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்களைக் கண்டுபிடித்து மீட்பது குறித்து கூட்டுப் பயிற்சியொன்று மேற்கொண்டன.

22 Feb 2020