மட்டக்களப்பு எராவூர் களப்பு பகுதியில் இருந்து தடைசெய்யப்பட்ட ஏழு வலைகள் கண்டுபிடிக்கப்பட்டன

2020 நவம்பர் 22, அன்று, மட்டக்களப்பு எராவூர் களப்பு பகுதியில் இருந்து தடைசெய்யப்பட்ட ஏழு வலைகளை கடற்படை கைப்பற்றியது.

ශஇலங்கையைச் சுற்றியுள்ள பெருங்கடல்களின் மீன்வளம் மற்றும் கடல் வளங்களை பாதுகாக்க இலங்கை கடற்படை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் மட்டக்களப்பு எராவூர் களப்பு பகுதியில் மேற்கொண்டுள்ள ரோந்து நடவடிக்கையின் பொது தடைசெய்யப்பட்ட ஏழு மீன்பிடி வலைகளை கைது செய்துள்ளனர்.

அதன்படி, தடைசெய்யப்பட்ட வலைகள் மேலதிக விசாரணைகளுக்காக மட்டக்களப்பு மீன்வள உதவி இயக்குநரிடம் ஒப்படைக்க உள்ளது.