நிகழ்வு-செய்தி

பங்களாதேஷ் கடற்படைக் கப்பல் ‘ஷதினோட்டா’ தீவில் இருந்து புறப்படுகிறது

2020 மார்ச் 03 அன்று இலங்கைக்கு வந்த பங்களாதேஷ் கடற்படைக் கப்பலான “ஷதினோட்டா” 2020 மார்ச் 05 ஆம் திகதி தீவில் இருந்து புறப்பட்டது.

05 Mar 2020

ஹெராயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்

2020 மார்ச் 4 மற்றும் 5 ஆம் திகதிகளில் புத்தலத்தில் கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் பணியகம் நடத்திய தேடுதல் நடவடிக்கையில் மூன்று நபர்கள் ஹெராயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டனர்.

05 Mar 2020

சட்டவிரோதமாக கடல் அட்டைகளை பிடித்த ஒருவர் கடற்படையினரால் கைது

மார்ச் 4 அன்று, யாழ்ப்பாணத்தின் கல்முனை கடலில் மேற்கொள்ளப்ட்ட ரோந்து நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக கடல் அட்டைகளை பிடித்த ஒருவரை கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

05 Mar 2020

கடற்படை ஆழ்கடலில் வெற்றிகரமாக கைப்பற்றிய ஏராளமான போதைப்பொருள் மற்றும் மீன்பிடி படகுகளை திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டது

இலங்கை கடற்படை தனது ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பல்களை பயன்படுத்தி இலங்கையில் இருந்து சுமார் 600 கடல் மைல் (1111 கி.மீ) தொலைவில் வெற்றிகரமாக நடத்தப்பட்ட நடவடிக்கையின் பின்னர் கைப்பற்றிய 600 மில்லியனுக்கும் அதிகமான சட்டவிரோத போதைப்பொருள், சந்தேக நபர்கள் மற்றும் படகுகள் இன்று (2020 மார்ச் 05) திக்கோவிட்ட துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது.

05 Mar 2020

வெடி பொருட்கள் பயன்படுத்தி பிடித்த 88 கிலோ கிராம் மீன்களுடன் ஒருவர் கடற்படையால் கைது

இலங்கை கடற்படை 2020 மார்ச் 04 ஆம் திகதி மன்னார், சவுத்பார் பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது வெடி பொருட்கள் பயன்படுத்தி பிடித்த மீன்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

05 Mar 2020