நிகழ்வு-செய்தி
கச்சத்தீவ் புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நல்லெண்ணத்தை வலுப்படுத்தும் வகையில் வெற்றிகரமான குறிப்பில் கொண்டாடப்பட்டது
இந்து-இலங்கை கடல் எல்லைக் கோட்டிற்கு அருகாமையில் அமைந்திருக்கும் மற்றும் இலங்கைக்குச் சொந்தமான கச்சதீவ் தீவில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயம் நீண்ட காலமாக இந்திய மற்றும் இலங்கை கத்தோலிக்க பக்தர்களின் மரியாதைக்குரிய ஸ்த்தலமாக இருந்து வருகின்றது.
07 Mar 2020
ரோயல் அவுஸ்திரேலிய கடற்படைக் கப்பல் எச்.எம்.ஏ.எஸ் பராமட்டா கொழும்பு துறைமுகத்தை வந்தடைகிறது
ராயல் அவுஸ்திரேலிய கடற்படை கப்பல் எச்.எம்.ஏ.எஸ் பராமட்டா இன்று (மார்ச் 07, 2020) கொழும்பு துறைமுகத்திற்கு வந்து, கடற்படை மரபுகளுக்கு இணங்க இலங்கை கடற்படையினால் வரவேற்க்கப்பட்டது.
07 Mar 2020
ரஷ்ய கடற்படைக் கப்பல் ‘அட்மிரல் வினோகிராடோவ்’ கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது
ரஷ்ய கடற்படைக் கப்பல் ‘அட்மிரல் வினோகிராடோவ்’ இன்று (மார்ச் 07, 2020) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. நான்கு நாள் நல்லெண்ண பயணத்தை மேற்கொண்டுள்ள வருகை கப்பலை கடற்படை மரபுகளுக்கு இணங்க இலங்கை கடற்படை வரவேற்றது.
07 Mar 2020
சட்டவிரோதமாக கடல் அட்டைகளை பிடித்த 02 நபர்கள் கடற்படையினரால் கைது
மார்ச் 6, 2020 அன்று, யாழ்ப்பாணத்தின் கல்முனை கடலில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது சட்டவிரோதமாக கடல் அட்டைகளை பிடித்த இருவரை கடற்படை கைது செய்தது.
07 Mar 2020
கடற்படை மற்றும் பொலிஸ் ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கையின் போது நான்கு (04) சந்தேக நபர்கள் ஹெராயினுடன் கைது செய்யப்பட்டனர்
2020 மார்ச் 06 ஆம் திகதி திருகோணமலையில் உள்ள பொலிஸ் போதைப்பொருள் பணியகத்துடன் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கைகளின் போது, இரண்டு தனித்தனியான சந்தர்ப்பங்களில் ஹெராயினுடன் 04 நபர்கள் கடற்படையினரால் கைது செய்ப்பட்டுள்ளனர்.
07 Mar 2020