இலங்கைக்கான மாலைத்தீவு புதிய தூதர் ஓமார் அப்துல் ரசாக் (Omar Abdul Razzak) அவர்கள் கடற்படை தலைமையகத்திற்கு வருகை

இலங்கைக்கான மாலைத்தீவு தூதர் புதிய தூதர் ஓமார் அப்துல் ரசாக் (Omar Abdul Razzak) அவர்கள் 2020 மார்ச் 11 அன்று கடற்படை தலைமையகத்திற்கு விஜயம் செய்தார்.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா அவர்களால் மாலைத்தீவின் தூதர் கடற்படைத் தலைமையகத்திற்கு அன்புடன் வரவேற்றார். அங்கு இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, பரஸ்பர ஆர்வத்தின் பல விஷயங்களில் அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். இந்த சந்தர்ப்பத்தின் முக்கியத்துவத்தை குறிக்கும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறப்பட்டன.