கடற்படையினரால் அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகள் கைது

கடற்படை, மார்ச் 14 அன்று கோக்கிலாய் கடற்கரையில் மேற்கொண்ட ரோந்துப் நடவடிக்கையின் போது, கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு மோட்டார் முச்சக்கர வண்டியில் இருந்த ஒரு அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலையை கைது செய்தது.

சட்டவிரோத மீன்பிடி நடைமுறைகளைத் தடுப்பதற்காக கடற்படை தீவின் நீர் மற்றும் கடலோரப் பகுதிகளில் வழக்கமான ரோந்துப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, கோக்கிலாய் கடற்கரை பகுதியில் கிழக்கு கடற்படை கட்டளையுடன் இணைந்த கடற்படை வீரர்கள் இந்த அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலையை மீட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலையை புல்முடை பொலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.