நிகழ்வு-செய்தி

கடல் அட்டைகளை சட்டவிரோதமாக பிடித்த நபர் கைது

யாழ்ப்பாணத்தின் வினயசோடி கடல் பகுதியில் இன்று மார்ச் 16, 2020 அன்று நடத்தப்பட்ட ரோந்துப் பணியின் போது கடல் அட்டைகளை சட்டவிரோதமாக பிடித்த ஒருவரை கைது கடற்படை செய்தது.

16 Mar 2020

விரிவான விநியோக மேலாண்மை பாடநெறியின் ஐந்தாவது சான்றிதழ் விருது வழங்கும் விழா (5) வெற்றிகரமாக நடத்தப்பட்டது

சான்றிதழ் விருது வழங்கும் விழா 2020 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் திகதி திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகடமியின் அட்மிரல் வசந்தா கரணகொட மண்டபத்தில் நடைபெற்றது.

16 Mar 2020

கேப்டன் கஜித் பிரியந்த இலங்கை கடற்படை கப்பல் சக்தியின் கட்டளை அதிகாரியாக பொறுப்பேற்கிறார்

கேப்டன் கஜித் பிரியந்த இன்று (மார்ச் 16, 2020) இலங்கை கடற்படை கப்பல் சக்தியின் கட்டளை அதிகாரியாக பொறுப்பேற்றார்.

16 Mar 2020

பதினாறு (16) கடல் ஆமை குஞ்சுகள் கடலுக்குத் விடுவிக்கப்ட்டன

கடற்படை ஆமை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் தென்கிழக்கு கடற்படை கட்டளையான பானமவில் உள்ள ஆமை பாதுகாப்பு மையம், பதினாறு (16) கடல் ஆமை குஞ்சுகளை இன்று (16 மார்ச் 2020) கடலுக்கு விடுவித்தது.

16 Mar 2020

கடற்படை மற்றும் பொலிஸ் ஒருங்கிணைந்த நடவடிக்கையின் போது ஹெராயினுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டார்

திருகோணமலையில் இலங்கை கடற்படை மற்றும் திருகோணமலை பொலிஸ் போதைப்பொருள் பணியகம் நடத்திய கூட்டு நடவடிக்கையின் போது, ஹெராயினுடன் ஒருவர் 2020 மார்ச் 15 அன்று கைது செய்யப்பட்டார்.

16 Mar 2020

கேரள கஞ்சா வைத்திருந்த இருவரை கடற்படை கைது செய்கிறது

2020 மார்ச் 15 ஆம் திகதி கோனேஸ்வரத்திற்கு வெளியே உள்ள கடல் பகுதியில் கேரள கஞ்சாவுடன் இரண்டு நபர்களை கடற்படை கைது செய்தது.

16 Mar 2020

இலங்கை கடற்படை கப்பல் தக்ஷினா 28 வது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடியது

இந்த ஆண்டு மார்ச் 09 ஆம் திகதி இலங்கை கடற்படை கப்பல் தக்ஷினவின் 28 வது ஆண்டு விழா பிரமாண்டமாக் கொண்டாடப்பட்டது.ஆண்டு விழாவைக் குறிக்கும் வகையில், இலங்கை கடற்படை கப்பல் தக்ஷினாவின் குழுவினரால் அதன் கட்டளை அதிகாரி கேப்டன் வல்பொலாவின் வழிகாட்டுதலின் பேரில் பல மத நிகழ்வுகள் மற்றும் சமூக பொறுப்புணர்வு திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.

16 Mar 2020