நிகழ்வு-செய்தி

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் நபரொருவர் கைது

இன்று (மார்ச் 18) பொத்துவில் காவல்துறையினருடன் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தேடலின் போது, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவரை கடற்படை கைது செய்தது.

18 Mar 2020

அனுதிக்கப்பட்ட பத்திரங்கள் இல்லாமல் வெளிப்புற எரிப்பு இயந்திரங்களைக் கொண்ட இரண்டு நபர்கள் கடற்படையினரால் கைது

அனுதிக்கப்பட்ட பத்திரங்கள் இல்லாமல் எரிப்பு இயந்திரம் கொண்ட இரண்டு (02) நபர்களை இலங்கை கடற்படை 2020 மார்ச் 17 அன்று மன்னாரின் வான்கலைபாடு என்ற இடத்தில் காவலில் எடுத்துள்ளது.

18 Mar 2020

வெலிசர கடற்படை வளாகத்தில் உள்ளரங்க விளையாட்டு வளாகத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சிவா முன்வைத்த ஒரு ஆலோசனையின் பேரில், வெலிசர கடற்படை வளாகத்தின் இன்று (மார்ச் 18, 2020) உட்புற விளையாட்டு வளாகத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

18 Mar 2020

திருகோணமலை ரயில் நிலையத்தில் கிருமி நீக்கம் செய்யும் திட்டத்தில் கடற்படை ஈடுபட்டது

தீவில் கொரோனா வைரஸ் (COVID - 19) பரவுவதைத் தடுக்கும் முயற்சியில், இலங்கை கடற்படை இன்று (மார்ச் 18, 2020) திருகோணமலை ரயில் நிலையத்தில் கிருமி நீக்கம் செய்யும் திட்டத்தில் ஈடுபட்டது.

18 Mar 2020

இன்டர் கமாண்ட் ஹாக்கி போட்டி வெலிசர ஹாக்கி மைதானத்தில் நிறைவடைந்தது

இலங்கை கடற்படையின் இன்டர் கமாண்ட் ஹாக்கி போட்டி 2020 மார்ச் 15 முதல் 17 வரை வெலிசரவில் உள்ள இலங்கை கடற்படை கப்பல் லங்காவின் ஹாக்கி மைதானத்தில் நடைபெற்றது. அனைத்து கடற்படை கட்டளைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், 200 க்கும் மேற்பட்ட வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்றனர்.

18 Mar 2020

சட்டவிரோத மதுபான உற்பத்தி செய்த இடம் கடற்படையினரால் சுற்றிவழைப்பு

மார்ச் 16 அன்று, இலங்கை கடற்படை புல்முடையில் ஜின்னபுரம் பகுதியில் ஒரு சட்டவிரோத மதுபானம் மற்றும் அதற்க்கு உபயோகப்படுத்தும் உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

18 Mar 2020

சட்டவிரோத வலைகளுடன் 02 நபர்கள் கடற்படையினரால் கைது

2020 மார்ச் 17 ஆம் திகதி ஹம்பாந்தோட்டையில் பொலீஸ் அதிரடிப்படையினருடன் இணைந்த சோதனையின்போது, அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகளுடன் 02 நபர்களை கடற்படை கைது செய்தது.

18 Mar 2020

திருகோணமலை பேருந்து தரிப்பிடத்தில் கிருமிகளை நீக்க கடற்படை உதவி

நாட்டில் COVID - 19 பரவுவதைத் தடுக்கும் முயற்சியாக, இலங்கை கடற்படை 2020 மார்ச் 17 அன்று திருகோணமலை பேருந்து நிலையத்தில் கிருமிகளை நீக்கும் செயற்த்திட்டமொன்றை மேற்கொண்டது.

18 Mar 2020

பூஸ்ஸ கடற்படை வளாகத்தில் தனிமைப்படுத்தப்பட்ட மையம் அமைக்கப்பட்டது

COVID-19 வைரஸ் உலகம் முழுவதும் தொற்றுநோயாக மாறியுள்ள பின்னணியில், இலங்கை கடற்படை தேசியப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு 2020 மார்ச் 16 ஆம் திகதி பூஸ்ஸ கடற்படை வளாகத்தில் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட மையத்தை விரைவாக அமைத்துள்ளது.

18 Mar 2020