இலங்கை கடற்படை கப்பல் ஜயசாகரவின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் மனுசங்க ஹேவாவசம் கடமையேற்பு

இலங்கை கடற்படையின் ஆழ்கடல் கண்காணிப்பு கப்பலான ஜயசாகரவின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் மனுசங்க ஹேவாவசம் இன்று 2020 மார்ச் 20 ஆம் திகதி பொறுப்பேற்றார்.

கப்பலின் முன்னாள் கட்டளை அதிகாரியான கொமான்டர் ஜானக ஹெட்டியாரச்சி கங்கசந்துரை துறைமுகத்தில் இல 01 இறங்குதுறையில் வைத்து புதிய கட்டளை அதிகாரிக்கு கடற்படை பாரம்பரியமாக தனது கடமைகள் ஒப்படைத்துள்ளார்.