நிகழ்வு-செய்தி

கொழும்பு தேசிய மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவை புதுப்பிக்க கடற்படை நடவடிக்கைகள் எடுத்துள்ளது

COVID -19 நோயால் கண்டறியப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக கொழும்பு பொது மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவின் புனரமைப்பு பணிகள் இன்று (2020 மார்ச் 23) கடற்படையால் தொடங்கப்பட்டன.

23 Mar 2020

வெகுஜன ஊடக அமைச்சகம் மற்றும் அரசு தகவல் துறை ஆகியவை கிருமி நீக்கம் செய்ய கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கை கடற்படை இன்று (மார்ச் 23, 2020) வெகுஜன ஊடக அமைச்சகம் மற்றும் அரசு தகவல் துறை வளாகத்தில் ஒரு கிருமி நீக்கம் திட்டத்தை மேற்கொண்டுள்ளது.

23 Mar 2020

கடலாமை இறைச்சி மற்றும் முட்டைகளுடன் மூன்று பேர் கடற்படையினரால் கைது

இன்று (மார்ச் 23, 2020) திருகோணமலை, சீனன்வேலி பகுதியில் கடற்படை நடத்திய தேடுதல் நடவடிக்கையில் கடலாமை இறைச்சி மற்றும் கடலாமை முட்டைகளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

23 Mar 2020

ஐந்து (05) கோடா பீப்பாய்களுன் மூன்று நபர்கள் கடற்படையினரால் கைது

2020 மார்ச் 22 ஆம் திகதி இலங்கை கடற்படை திருகோணமலை இல்லங்காந்தே பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ரோந்துப் பணியின் போது சட்டவிரோத மதுபான உற்பத்திக்காக பயன்படுத்தப்பட்ட ஐந்து (05) கோடா பீப்பாய்களுடன் மூன்று நபர்கள் கைது செய்துள்ளது.

23 Mar 2020

சுமார் 76 கிலொ கிராம் கேரள கஞ்சா பொதிகள் கடற்படை கைப்பற்றியது.

இலங்கை கடற்படை 2020 மார்ச் 22 தலைமன்னார் கலங்கரை விளக்கத்திக்கு வடக்கு கடல் பகுதியில் நடத்திய சிறப்பு ரோந்துப் பணியின் போது 76 கிலோகிராம் ஈரமான கேரள கஞ்சாவை கைப்பற்றியது.

23 Mar 2020