நிகழ்வு-செய்தி

புதிய கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க கடற்படையால் உடல் கிருமிநாசினி அறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டது

புதிய கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் இலங்கை கடற்படை ஒரு கிருமிநாசினி அறையை உருவாக்கியுள்ளது.

26 Mar 2020

கடற்படை வடக்கில் தீவுவாசி மக்களுக்கு நிவாரணம் அளிக்கிறது

இலங்கை கடற்படை இன்று (2020 மார்ச் 26,) யாழ்ப்பாண தீபகற்பத்தில் உள்ள தீவுகளில் வாழும் மக்களுக்கு உலர் உணவு பொதிகள் விநியோகிக்கும் திட்டமொன்று மேற்கொண்டுள்ளது.

26 Mar 2020

றாகம பகுதியில் பல இடங்கள் மையமாக கொண்டு கடற்படை கிருமி நீக்கம் திட்டங்கள் மேற்கொண்டது.

புதிய கொரோனா வைரஸை நாட்டில் பரவாமல் தடுக்க இன்று (2020 மார்ச் 26) கடற்படை றாகம, வடக்கு கொழும்பு போதனா வைத்தியசாலையில் மற்றும் றாகம பொல்கஹஹேன இயேசு குழந்தை பாடசாலை ஆகியவற்றில் கிருமி நீக்கம் செய்யும் திட்டங்கள் மேற்கொண்டுள்ளது.

26 Mar 2020

போதைப்பொருளுடன் ஒரு சந்தேக நபர் கடற்படையால் கைது

கடற்படையால் இன்று (2020 மார்ச் 26) புத்தலம் எத்தாலை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ரோந்துப்பணியின் போது போதைப்பொருள் வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.

26 Mar 2020

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் தொற்று நோய்கள் பிரிவை புதுப்பிக்க கடற்படை நடவடிக்கைகள் எடுத்துள்ளது

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் தொற்று நோய்கள் பிரிவை கடற்படையால் புதுப்பிக்கப்பட்டது.

26 Mar 2020

சந்தேகத்திற்கிடமான டிங்கி படகொன்று கடற்படையினரினால் கைது

2020 மார்ச் 25 ஆம் திகதி ஜெயநகர் கடற்கரையில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான டிங்கி படகொன்று கடற்படை கைப்பற்றியது.

26 Mar 2020