நிகழ்வு-செய்தி
சட்டவிரோத வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட நபர்கள் கடற்படையால் கைது
2020 மார்ச் 27 ஆம் திகதி முல்லைதீவு, புதுமாதலன் பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட பதினான்கு (14) மீனவர்களுடன் 05 படகுகள் கடற்படையால் கைது செய்யப்பட்டது.
28 Mar 2020
இரனவில தனிமைப்படுத்தப்பட்ட மையத்தின் நீர் ஆதாரங்களை சுத்தம் செய்ய கடற்படை ஆதரவு
சிலாபம், இரனவில பகுதியில் நிறுவப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு நீர் வழங்க பயன்படும் கிணறு சுத்தம் செய்ய 2020 மார்ச் 27 அன்று கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.
28 Mar 2020
சட்டவிரோதமாக கால்நடைகளை கொண்டு சென்ற நாங்கு (04) நபர்கள் கடற்படையினரால் கைது
2020 மார்ச் 27 ஆம் திகதி கற்பிட்டி, எலுவன்குளம பகுதியில் கடற்படை மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக கால்நடைகளை கொண்டு சென்ற 04 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
28 Mar 2020
கடற்படை முருங்கன் பகுதியிலிருந்து ஒரு கைக்குண்டை கண்டுபிடித்துள்ளது
இலங்கை கடற்படை 2020 மார்ச் 27 ஆம் திகதி முருங்கன் பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது யோத வெவ அருகில் இருந்து ஒரு கைக்குண்டு கண்டுபிடித்துள்ளது.
28 Mar 2020
கொழும்பு மெனிங் பொதுச்சந்தையை கிருமி நீக்கம் செய்ய கடற்படை பங்களிப்பு
நாட்டில் புதிய கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க இலங்கை கடற்படை நடத்திய கிருமி நீக்கம் திட்டமொன்று 2020 மார்ச் 27 அன்று கொழும்பு மெனிங் பொதுச்சந்தை வளாகத்தில் நடைபெற்றது.
28 Mar 2020