நிகழ்வு-செய்தி

கடற்படையினரால் ரூ 12,500 மில்லியனுக்கு அதிக மதிப்புள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது

இலங்கை கடற்படையின் ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பலான இலங்கை கடற்படை கப்பல் சயுர 2020 மார்ச் 28 சனிக்கிழமையன்று காலை 9.30 மணியளவில் தீவின் தெற்கு கடற்கரையிலிருந்து சுமார் 463 கடல் மைல் (835 கி.மீ) தூர கடலில் போதைப்பொருளைக் கொண்டு சென்று கொண்டிருந்த ஒரு கப்பலைக் கைப்பற்றியது.

31 Mar 2020

அனலதீவு மக்களுக்கு கடற்படையால் உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டன

இலங்கை கடற்படை 2020 மார்ச் 30 ஆம் திகதி யாழ்ப்பாணம் அனலதீவில் வசிக்கும் மக்களுக்கு உலர் உணவு பொதிகள் விநியோகிக்கும் திட்டமொன்று மேற்கொண்டுள்ளது.

31 Mar 2020

கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் (02) கைது செய்ய கடற்படை ஆதரவு

கடற்படை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவுடன் இணைந்து 2020 மார்ச் 30, அன்று மன்னார், பேசாலை, கட்டிகுடிஇருப்பு பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது கேரள கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு சென்ற இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

31 Mar 2020

பல சட்டவிரோத சங்குகள் கடற்படையால் மீட்பு

இலங்கை கடற்படை 2020 மார்ச் 30 அன்று தலைமன்னார் ஊருமலை பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, காட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல சட்டவிரோத சங்குகள் கண்டுபிடித்தது.

31 Mar 2020