கடற்படை மேலும் பல கிருமி நீக்கும் செய்யும் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது

நாட்டில் 'புதிய கொரோனா' வைரஸ் பரவாமல் தடுக்க கடற்படை மேற்கொண்ட பல கிருமி நீக்கும் திட்டங்கள் 2020 மார்ச் 30 முதல் 2020 ஏப்ரல் 01 வரை, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், ராகம வடக்கு கொழும்பு போதனா மருத்துவமனை, காலி மாவட்ட செயலகம், மத்திய வங்கி மற்றும் மீகோடா சிறப்பு பொருளாதார மையம் உட்பட பல இடங்களை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்டது.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் வழிகாட்டுதலின் கீழ் மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படை வேதியியல், உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி (Chemical, Biological, Radiological and Nuclear) அவசரநிலை பதிலளிப்பு பிரிவு மூலம் 2020 மார்ச் 30 முதல் 2020 ஏப்ரல் 01 வரை, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், ராகம வடக்கு கொழும்பு போதனா மருத்துவமனை, காலி மாவட்ட செயலகம், மத்திய வங்கி மற்றும் மீகோடா சிறப்பு பொருளாதார மையம் உட்பட பல இடங்களை யைமாக கொண்டு கிருமி நீக்கும் செய்யும் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிறுவனங்களின் அனைத்து இடங்களும் உள்ளடக்கி முறையாக கிருமி நீக்கும் செய்யப்பட்டன. அரசாங்கத்தால் ஆபத்தான மண்டலமாக பெயரிடப்பட்ட கொழும்பு மாவட்டத்தில் வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு மற்றும் காலி மாவட்டத்தில் வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது.

எதிர்காலத்திலும் வைரஸ் பரவுவதைத் தடுக்க பொது இடங்கள் மையமாகக் கொண்டு பல கிருமி நீக்கும் செய்யும் திட்டங்களை செயல்படுத்த கடற்படை திட்டமிட்டுள்ளது.