நிகழ்வு-செய்தி

சட்டவிரோத உள்ளூர் மதுபானங்களை தயாரித்த ஒரு பெண் கடற்படையால் கைது

இலங்கை கடற்படை 2020 ஏப்ரல் 15 ஆம் திகதி, கற்பிட்டி, உச்சமுனை பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோத உள்ளூர் மது உற்பத்தி செய்யப்படும் இடமொன்று சோதனை செய்யப்பட்டதுடன் அங்குரிந்து சட்டவிரோத உள்ளூர் மதுபானங்கள் மற்றும் ஒரு பெண் கைது செய்யப்பட்டன.

16 Apr 2020

ஹெரொயின் கொண்ட 08 சந்தேக நபர்களை கைது செய்ய கடற்படை உதவி

2020 ஏப்ரல் 15 ஆம் திகதி மன்னார் சவுத்பார் பகுதியில் ஹெராயினுடன் எட்டு சந்தேக நபர்கள் கடற்படை மற்றும் மன்னார் மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.

16 Apr 2020

சர்வதேச வணிக கப்பலில் இருந்த நோய்வாய்ப்பட்ட இந்திய நாட்டவர் கடற்படையால் பாதுகாப்பாக கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டது

சர்வதேச வணிக கப்பலான MV Menkar கப்பலில் பணியாற்றிய ஒரு இந்திய நாட்டவர் நோய்வாய்ப்பட்ட காரணத்தினால் அவரை இன்று (2020 ஏப்ரல் 15) கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வர இலங்கை கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

16 Apr 2020

பூஸ்ஸ கடற்படைத் தளத்தில் தனிமைப்படுத்தலை முடித்த மேலும் 11 நபர்கள் புறப்பட்டு சென்றனர்

பூஸ்ஸ கடற்படை தளத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்களது தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக முடித்த 11 நபர்கள் இன்று (2020 ஏப்ரல் 16) தங்குடைய வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர்.

16 Apr 2020

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க நெவில் பெர்னாண்டோ போதனா வைத்தியசாலையின் வசதிகளை கடற்படை விரிவுபடுத்தியுள்ளது

கொரோனா வைரஸ் நாட்டில் பரவியதன் விளைவாக, கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பாதுகாப்பான மற்றும் பயனுள்ள சிகிச்சையை வழங்குவதற்காக இலங்கை கடற்படை புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேம்படுத்தப்பட்ட வசதிகள்

16 Apr 2020

120 கிலோகிராம் கேரளா கஞ்சா கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டது

2020 ஏப்ரல் 15 ஆம் திகதி மன்னாருக்கு தெற்கு கடல் பகுதியில் நடத்தப்பட்ட ரோந்துப் நடவடிக்கையின் போது சுமார் 120 கிலோகிராம் கேரள கஞ்சா ஏற்றிச் சென்ற டிங்கி படகொன்றுடன் மூன்று (03) சந்தேக நபர்கள் கடற்படையால் கைது செய்யப்பட்டது.

16 Apr 2020