நிகழ்வு-செய்தி

போதைப் பொருள் கொண்ட மூன்று நபர்கள் கடற்படையினரால் கைது

2020 ஏப்ரல் 16 ஆம் திகதி கடற்படை பொலிஸாருடன் புல்முடை யான் ஓய சாலைத் தடையில் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தேடலின் போது கஞ்சா மற்றும் ஹெராயின் வைத்திருந்த 03 சந்தேக நபர்கள் கைது செய்யப்’பட்டனர்.

17 Apr 2020

கடற்படை வைத்தியசாலைகளில் நீண்டகாலமாக சிகிச்சை பெறும் நோயாளிகளின் மாதாந்திர மருந்துகளை அவர்களின் வீடுகளுக்கு வழங்கும் திட்டமொன்று செயல்படுத்தப்பட்டது

கடற்படை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் ஓய்வுபெற்ற மற்றும் தற்போது பணியாற்றும் கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் நாட்டில் உள்ள தற்போதைய சூழ்நிலையின் கீழ் மாதாந்திர மருந்துகளை பெறுவதுக்காக எதிர்கொள்ளும் சிரமங்களை கருத்தில் கொண்டு இவர்களின் வீடுகளுக்கு மருந்துகளை விநியோகிக்கும் திட்டமொன்று 2020 ஏப்ரல் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் வட மேற்கு மற்றும் வட மத்திய மாகாணங்கள் மையமாக கொண்டு செயல்படுத்தப்பட்டது.

17 Apr 2020

கடற்படை மேலும் பல கிருமி நீக்கும் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது

நாட்டில் 'புதிய கொரோனா' வைரஸ் பரவாமல் தடுக்க கடற்படை மேற்கொண்ட பல கிருமி நீக்கும் திட்டங்கள் 2020 ஏப்ரல் 12 ஆம் திகதி மற்றும் 16 ஆம் திகதி கொழும்பு கப்பல்துறை, கொழும்பு துறைமுகத்தின் நுழைவாயில்கள், வரகாபொல அடிப்படை வைத்தியசாலை மற்றும் புத்தலம் சஹிரா கல்லூரி ஆகிய இடங்கள் மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்டன.

17 Apr 2020

அனுமதிப்பத்திரங்கள் இல்லாமல் சங்குகள் வைத்திருந்த ஒருவர் (01) கடற்படையால் கைது

2020 ஏப்ரல் 16 ஆம் திகதி இலங்கை கடற்படை மன்னார் உதவி மீன்வள அலுவலகத்துடன் இனைந்து மன்னார் கரிசல்பாடு பகுதியில் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது, அனுமதிப்பத்திரங்கள் இல்லாமல் சங்குகளை வைத்திருந்த ஒரு சந்தேக நபரை கடற்படை கைது செய்தது.

17 Apr 2020

கஞ்சா கொண்ட ஒருவர் (01) கடற்படையினரால் கைது

2020 ஏப்ரல் 16 ஆம் திகதி மன்னார் இலுப்புகடவாய் பகுதியில் கஞ்சா கொண்ட ஒரு (01) நபரை கடற்படையினர் மற்றும் காவல்துறையினர் இனைந்து கைது செய்தனர்.

17 Apr 2020

சட்டவிரோத மதுபானம் மற்றும் மதனமோதக மாத்திரைகள் கொண்ட ஒருவர் கடற்படையினரால் கைது

2020 ஏப்ரல் 16, அன்று பத்துலுஒய, கொத்தன்தீவு பகுதியில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, சட்டவிரோத மதுபானம் மற்றும் மதனமோதக மாத்திரைகள் கொண்ட ஒருவர் கைது செய்யப்பட்டார்.

17 Apr 2020

சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 04 பேர் கடற்படையினரால் கைது

2020 ஏப்ரல் 16 ஆம் திகதி கோக்கிலாய் கடல் பகுதியில் நடத்தப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது, சட்டவிரோத மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 04 பேரை கடற்படை கைது செய்தது.

17 Apr 2020