நிகழ்வு-செய்தி

கஞ்சா கொண்ட ஒரு பெண் மற்றும் இரண்டு நபர்கள் கடற்படையினரால் கைது

2020 ஏப்ரல் 18 ஆம் திகதி தங்காலை பகுதியில் நடத்தப்பட்ட ரோந்துப் பணியின் போது கடற்படை ஒரு பெண் மற்றும் இரண்டு நபர்களைக் கஞ்சாவுடன் கைது செய்தது.

19 Apr 2020

கெலனி ஆற்றில் மூழ்கிக் கொண்டிருந்த நபர் கடற்படையால் மீட்பு

பேலியகொடை புதிய கெலனி பாலம் அருகே கெலானி ஆற்றில் மூழ்கிக் கொண்டிருந்த ஒருவரை மீட்க கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

19 Apr 2020

செல்லுபடியாகும் அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மீன்பிடியில் ஈடுபட்ட ஒருவர் (01) கடற்படையால் கைது

2020 ஏப்ரல் 18 ஆம் திகதி திருகோணமலை துறைமுகத்திற்கு வெளியே உள்ள கடல் பகுதியில் செல்லுபடியாகும் அனுமதி பத்திரங்கள் இல்லாமல் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த ஒருவரை (01) கடற்படை கைது செய்தது.

19 Apr 2020

தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்காக கடற்படையினரால் நடத்தப்பட்டு வரும் தொடர் இன்னிசை நிகழ்ச்சிகள்

கொழும்பு பகுதியில் மாடி கட்டடங்களில் சுய தனிமைப்படுத்தப்பட்ட மக்களின் கவலை மற்றும் மன அழுத்தத்தை தவிர்ப்பதற்காக கடற்படையினரால் நடத்தப்பட்டு வரும் இன்னிசை நிகழ்ச்சி தொடரின் மேலும் ஒரு இசை நிகழ்ச்சி 2020 ஏப்ரல் 18 ஆம் திகதி ராஜகிரிய மாடி வீடு கட்டிடம் மையமாகக் கொண்டு இடம்பெற்றது.

19 Apr 2020

ஒலுவில் தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பப்பட்ட நபர்களின் மூன்று (03) நபர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரியவந்தது.

ஒலுவிலில் உள்ள கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பப்பட்ட மூன்று நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதுடன் கடற்படை உடனடியாக 2020 ஏப்ரல் 18 அன்று அவர்களை சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுத்துள்ளது.

19 Apr 2020